பெற்றோரை எதிர்த்து திருமணம்!.. தமிழனை கரம்பிடித்த வெளிநாட்டு அழகி.!கடைசியில் என்ன நடந்தது பாருங்க.!

0

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை மனமதுரையை சேர்ந்த இளைஞர் காதலித்து தற்போது திருமணம் செய்துள்ள சம்பவம் தமிழ் நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மனமதுரையை சேர்ந்த நிர்வின் இவர் B.E., பொறியில் பட்டதாரி இவர் சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். தன்னுடன் வேலை செய்துவரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரீஜென் அல்புரோ என்ற பெண் வேலை செய்து வந்தார். பின்னர் இருவரும் ஒருவருக்குஒருவர் காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் பெண்ணி பெற்றோர்களுக்கு தெரியவந்த்தை அடுத்து அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நிர்வின் தரப்பில் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

 

அதன் படி இருவரும் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்து முறை படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்தில்க்கு பெண் தரப்பில் இருந்து பெற்றோர்கள் மாறும் உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை, பெண்ணின் தோழிகள் மட்டும் வந்து கலந்து கொண்டனர்.

காதலுக்கு மொழி ,இனம் ,எல்லை என அனைத்தும் கடந்து வந்தது திருமணம் செய்துள்ள மேரீஜென் அல்புரோ அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறதுவிரைவில் பெற்றோரின் சம்மதத்தை பெற்று ஆசிர்வாதம் வாங்கிவிடுவோம் என மணமகள் உறுதியுடன் பேசியுள்ளார்.

எல்லை, மொழி கடந்து நடந்த காதல் திருமணத்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.