மஷாலா படத்தை தொடர்ந்து மு தலிரவு படத்தில் நடிக்கும் அதுல்யா ரவி.. என்னத்த சொல்ல நீங்களும் இப்படி!! 😯😯👇👇

0

வர வர நடிகை அதுல்யா ரவி என்ற போக்கு மட்டுபடலையே கோலிவுட் வட்டாரங்களில் அரசல்புரசலாக பேசி இருகின்றன. கா -தல் கண் கட்டுதே என்ற குறும்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவர் அதுல்யா ரவி பின்பு அதே படத்தை வெள்ளித்திரையில் படமாக்கினர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் கட்ட நாயகர்களுக்கு தொடர்ந்து ஜோடியாக உள்ளார் . ஆனால் சமீப காலமாக இவரது கதை தேர்வுகள் மிகவும் குறைவாக உள்ளது சமீபத்தில் ஜெய் அதுல்யா ரவி நடிப்பில் வெளியான படம் கேப்மாரி. இந்தபடத்தில் அநியாயத்துக்கு ஆ -பாசங்கள் இடம் உள்ளன மேலும் அதுல்யா ரவி ப- டுக்கையறை காட்சிகளிலும் மிக மோ -சமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னாடியே ஏ -மாளி என்ற படத்தில் க -வர்ச்சியில் தாராளம் காட்டினார். தற்போது மீண்டும் மு -தலிரவை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவாக இருக்கும் அந்த படத்தில் அதுல்யா ரவி நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க திருமணத்திற்கு பிறகு முதலிரவில் ஏற்படும் பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும் எனவும் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோலிவுட் வட்டாரங்களில் அதுல்யா ரவிக்கு சமீபகாலமாக க -வர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.