பிரபல நடிகரின் மகனை காதலிக்கும் யாஷிகா.? வெளியான புகைப்படம்.!

0

தமிழ் திரையுலகில் வெளியான ச ர் ச்சை திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு கு த் து திரைப்படத்தின் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அங்கு காதல் ச ர் ச்சைகளில் சி க் காமலும் இருக்கவில்லை .  இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல், சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு கு த் து படத்தில் ஆ பா சமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

 

 

சமூக வலை தளத்தில் சுறு சுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களுக்கு க வ ர்ச்சி தீனி போட்டு வருவார்.தற்போதும் ட்விட்டர் இல் சில புகைபடங்களை போட்டு ரசிகர்களுக்கு கு ழ ப் பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 

 

தற்போது பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி தம்பி ராமையுடன்  ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் உமாபதி மீது காதல் வயப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  இணையத்தில் வை ர லாக பரவி வருகிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.