16 வயது சி றுமியின் பேச்சைக்கேட்டு வீட்டுக்கு சென்ற நபர்… பின்னர் நடந்த அ திர்ச்சி சம்பவம்..!

0

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னான்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கெளதம். இவர் துணிக்கடையில் வேலை செய்கிறார்.தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்த கெளதம் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டுவந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அதே பகுதியை சேர்ந்த 16 வயதான இ ளம்பெண்ணுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் தனிமையில் செல்போனில் பேசிக்கொள்ளும் வரை நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் கௌதமனை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட அந்த இளம் பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை வீட்டிற்கு அழைக்க, கெளதம் அங்கு சென்றுள்ளார்.

அப்போது, இருவரும் தனிமையில் பேசி கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண்ணின் தந்தை, அண்ணன், மாமா ஆகியோர் எதிர்பாராவிதமாக வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டின் வாசலில் ஆண் ஒருவரின் செருப்பு இருப்பதை பார்த்த அவர்கள் ச ந்தேகத்தின் பேரில் வீடு முழுவதும் சோ தனை செய்துள்ளனர்.

அப்போது, கட்டிலுக்கு அ டியில் கெளதம் ஒளிந்துருப்பதை பார்த்த அவர்கள் அ திர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை எடுத்து கௌதமை சர மாரியாக தா க்கியுள்ளனர். இதில் ப டுகாயம் அடைந்த கெளதம் பொள்ளாச்சி அரசு ம ருத்துவமனையில் சி கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனால் காய ம் அதிகமானதால், பின்னர் மேல் சி கிச்சைக்காக கோவை அரசு ம ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சி கிச்சை நடைபெற்றுவந்த நிலையில், சி கிச்சை பலனின்றி கெளதம் உ யிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமியின் தந்தை, அண்ணன் உட்பட மூன்றுபேர் மீது கொ லைவழக்கு பதிவு செய்யப்பட்டு வி சாரணை நடைபெற்று வருகிறது

Leave A Reply

Your email address will not be published.