அம்மா மகள் என இருவரையும் காதலித்த இளைஞர்… இறுதியில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு.. வி சா ரணையில் அ திர்ச்சி!
உத்திரப்பிரதேசத்தின் பிரேலி மாவட்டத்தில் வசிப்பவர் உஸ்மா(19). இவர் கெளஸர் என்ற இளைஞரை கா தலித்து வந்துள்ளார். இதையடுத்து, கெளஸர் உஸ்மாவை மட்டும் கா தலிக்காமல் அவரின் அ ம்மாவிடமும் காதல் வயப்பட்டுள்ளார். தாய், மகள் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ப ழகி வந்துள்ளார். இந்நிலையில், தாயர் முகீராவுக்கு கௌஸர் தன்னுடைய மகளை கா த லிப்பதை அறிந்த அவர், ச கித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தன்னுடைய மகள் உஸ்மாவை கொ லை செ ய்தால் தான் கௌஸர் தனக்கு கிடைப்பான் என முடிவு செய்த முகீரா, தன் மகளை கா த லனுடன் சேர்ந்து கொ லை செய்ய தி ட் டமிட்டார்.
இதனால் கடந்த நாட்களுக்கு முன் இரவு கௌசரும் முகீராவும் சேர்ந்து மகள் உஸ்மாவை கழு த்தில் துப்பட்டாவை வைத்து நெ ரித்து கொ லை செ ய்தனர். இதன் பின் ச ந் தே கம் வரமல் இருக்க தங்களின் வீட்டுக்கு தி ரு டன் வந்ததாகவும் அவர்கள் தன்னுடைய மகளை கொ லை செய்துவிட்டு, தன்னையும் தா க்கிவிட்டு செ ன்றதாக தாய் முகீரா போ லீசில் பு கார் அளித்தார்.
ஆனால், பு கார் அளித்த போது முன்னுக்குப்பின் மு ர ணாக பதிலளித்தால் தாய் முகீராவிடம் போ லீசார்
கி டு க்கிப்பிடி வி சா ரணை மேற்கொண்டனர். இந்த வி சா ரணையில் முகீரா தன் மகளை கா தலனுடன் சேர்ந்து கொ லை செய்ததை ஒ ப்புக்கொண்டார். இதையடுத்து முகீராவையும் அவரின் க ள் ள கா தலன் கௌசரையும் கை து செய்து சி றை யில் அடைத்தனர்.