ஒரே வீட்டில் க ண வன், ம னைவி போ ன்று வா ழ்ந்த கா தலர்கள்… இ றுதியில் ப ரி தா பமாக ப றி போன உ யி ர்!!

0

காதலித்து வந்த இருவர் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், காதலி கொடுத்த அதிர் ச்சியால் காதலன் தோசைக் கல்லால் அ டித்து கொ லை செய்த சம்பவம் கடும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் திப்பேசாமி. 26 வயது இளைஞரான இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு சி க்கமகளூரு மாவட்டம் தரிக்கெரேயை சேர்ந்த நயனா என்ற, 24 வயது இளம் பெண், திப்பேசாமியின் காரில் அவ்வப்போது பயணம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் லிவிங்டு கெதரில் செல்ல முடிவு செய்தனர்.

 

 

இதையடுத்து கடந்த 4 மா த மாக மாரத்தஹள்ளி அருகே முனேகொலலா பகுதியில் வாடகை வீட்டில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போன்று வாழ்ந்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் நயனா இல்லாமல் தனது வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு வந்த, திப்பேசாமி நாம் இருவரும் திருமணம் செய்து கொ ள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டுஅ திர்ந்து போன நயனா, எனக்கு அது போல எண்ணம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

 

 

இந்த ப தி லைச் ச ற் றும் எ தி ர்பாராத திப்பேசாமி, தி ரு மணம் செய்து கொ ள் ளலாம் என நயனாவை வ ற் பு றுத்தியுள்ளார். அப்போது தான் தான் மறைஸத்து வைத்திருந்த உண்மையை நயனா போட்டு உடைத்தார். தான் வேறு ஒரு வா லி பரைக் கா தாலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இந்த பதிலைச் சற்றும் எதிர்பாராத திப்பேசாமி
அ திர்ச்சியில் உறைந்து போனார்.

நாம் லிவிங்டு கெதர்ல இருக்கும் போது உனக்கு எல்லாம் இ னி ப்பா இருந்தது, ஆனால் க ல் யாணம் என்று வரும் போது கசக்கிறதா எனக் கேட்டு ச ண்டை போட்டுள்ளார். அப்போது வீட்டிலிருந்த க த் தியை எடுத்து திப்பேசாமியை நயனா கு த்தியுள்ளார். இதில், அவரது கையில் ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நயனாவின் கையிலிருந்த க த்தியை அவர்தட்டி விட்டுள்ளார். உடனே சமையல் அறைக்கு ஓடிய நயனா, அங்கிருந்த தோசைக் கல்லை எடுத்துக்கொண்டு தி ப்பேசாமியை தாக்க முயன்றுள்ளார்.


இதனால் ஆ த் தி ரமடைந்த அவர், தோ சை க் க ல்லை நயனாவிடம் இருந்து பிடுங்கி அவரது த லையில் ப ல மா கத் தா க் கியுள்ளார். இந்த தா க் கு த லில் ப லத்த கா யம் அடைந்த நயனா ப ரி தா பமாகச் சம்பவ இடத்திலேயே இ ற ந் து விட்டார். த லை க் கே றிய ஆ த் தி ரத்தில் காதலியைக் கொ ன் று வி ட் டோ மே என அ ழுத திப்பேசாமி, மாரத்தஹள்ளி போ லீ ஸ் நி லை யத்திற்கு சென்ற தனது கா தலியான நயனாவை கொ லை செய்து விட்டதாகக் கூறி ச ர ண் அ டைந்தார். அவரை போ லீசார் கை து செய்தார்கள்.

இதைத்தொடர்ந்து போ லீ சார், முனே கொலலாவுக்கு சென்று நயனாவின் உ ட லைக் கை ப் ப ற் றி
வி சாரித்தனர். அப்போது திப்பேசாமியை கா த லி த்துவிட்டு, வே றொ ரு வா லி ப ரைத் தி ரு மணம் செய்யப்போவதாக நயனா கூறியதால் ஏற்பட்ட த க ரா றில் கொ லை நடந்திருப்பது தெரியவந்தது.

ஒரே வீட்டில் க ண வன், ம னைவி போன்று வாழ்ந்த காதலர்களின் வா க் கு வாதம் கொ லை யி ல் முடிந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் க டும் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.