பிரபல நடிகை ரீமாசென்னின் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?கணவரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.!அட பாவமே இவரா இப்படி.!

0

நடிகை ரீமாசென் ஒரு நேரத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென். கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.. அந்தப் படத்தில் வரும் வசீகரா என்ற பாடல் இன்றுவரை பல இளசுகளின் ஃபேவரிட் என்றே சொல்லலாம்.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் பகவதி என்ற படத்தில் நடித்தார். தன் முதல் பட நடிகரான மாதவனின் ஜேஜே படத்தில் மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் மாபெரும் ஹிட்டானது.இதனாலேயே இவருக்கும் தமிழில் ரசிகர்கள் அதிகமானனர்.

சமீப காலமாக இவர் எப்படி உள்ளார், என்ன செய்கிறார் என்று எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை மாளவிகாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக, ஆள் அடையாளமே தெறியாமல் மாறியுள்ளார் ரீமாசென்.

இளசுகளின் கனவு கன்னியாக வந்த ரீமாசென் சிம்புவின் வல்லவன் படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார். அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களில் நடித்த ரீமாசென் 2012ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது நடிகை ரீமா சென்னுக்கு ருத்ர வீர் என்ற அழகிய பையனும் உள்ளார். சமீபத்தில் இணையத்தில் ரீமா சென்னின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கணவர் வயதானவர் போல் உள்ளாரே என ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்..அந்த புகைப்படங்கள் கீழே.!

 

Leave A Reply

Your email address will not be published.