படவாய்ப்பிற்க்காக ப டு க்கைக்கு போகும் பழக்கம் உண்டா..? க டு ப்பாகி க த றவிட்ட நடிகை.. வாணி போஜன்

0

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் தெய்வ மக்கள் இதில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அந்த சீரியல்லே இல்லத்தரசிகளின் மனம்கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார். மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அதன் பிரபலத்தால் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.அந்தவகையில் அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

 

 

இந்த படத்தில் வாணி போஜன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேச வைத்தது. முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். திடீரென்று பேட்டி முடிவதற்கு முன்பே வாணிபோஜன் கோ ப மாக எ ழுந்து சென்று விட்டார்.

 

 

தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் ட் ரெ ண்டாகி வருகிறது. பேட்டியில் தொகுப்பாளர் உங்களுடைய சினிமா வாழ்க்கையில் ஏதாவது அ ட் ஜ ஸ்ட்மெண்ட் சம்மந்தமான அனுபவங்களை பற்றி கூறுங்கள் அ ட் ஜ ஸ்ட்மெண்ட் கேட்டார். அதற்கு வாணிபோஜன் அவர்கள் கூறியது, இந்த அட்ஜஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் மட்டுமில்லை இந்தியன் சினிமாவிலும் இருக்கிறது. இதுபோன்ற அனுபவம் எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால், நான் கண்டு கொள்வதில்லை, என்கிட்டே நேரடியாக வந்து யாரும் அந்த மாதிரி பேசவில்லை. மேனேஜர் கிட்ட மட்டும் இந்த மாதிரி ஒரு சில பேர் கேட்டிருக்காங்க. அது அவரே பேசி முடித்துவிட்டார். என்னிடம் வந்து நேரடியாகவோ இல்லை, ஃபோன் கால் மூலமோ யாரும் அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை.

Leave A Reply

Your email address will not be published.