ஒரே வீட்டில் க ணவன், ம னைவி போ ன்று வா ழ்ந்த கா தலர்கள்… இ றுதியில் ப ரி தா பமாக ப றி போன உ யி ர்!!

0

காத லித்து வந்த இருவர் தி ரு மணம் செ ய்யாமல் ஒரே வீட் டில் வ சித்து வந்த நி லையில், கா தலி கொடுத்த அ தி ர் ச்சியால் கா தலன் தோசைக் க ல் லால் அ டி த் து கொ லை செய்த சம்பவம் கடும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் திப்பேசாமி. 26 வயது இளைஞரான இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு சி க்கமகளூரு மாவட்டம் தரிக்கெரேயை சேர்ந்த நயனா என்ற, 24 வயது இளம் பெண், திப்பேசாமியின் காரில் அவ்வப்போது பயணம் செய்துள்ளார். இதனால் இ ருவருக்கும் ப ழ க்கம் ஏற்பட்டுள்ளது. இந் த ப ழக் கம் நா ளடைவில் கா தலாக மா றியுள்ளது. ஒரு கட்டத்தில் இ ருவரும் லி விங் டு கெ தரில் செல்ல முடிவு செய்தனர்.

 

 

இதையடுத்து கடந்த 4 மா த மாக மாரத்தஹள்ளி அருகே முனேகொலலா பகுதியில் வாடகை வீட்டில், இருவரும் தி ரு ம ணம் செய்து கொ ள்ளாமல் க ணவன், ம னைவி போ ன் று வா ழ்ந்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் நயனா இல்லாமல் தனது வா ழ் க்கையே இ ல்லை என்ற நிலைக்கு வந்த, திப்பேசாமி நாம் இருவரும் தி ரும ணம் செய்து கொ ள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு
அ தி ர் ந்து போன நயனா, எனக்கு அது போல எண்ணம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

 

 

இந்த ப தி லைச் ச ற் றும் எ தி ர்பாராத திப்பேசாமி, தி ரு மணம் செய்து கொ ள் ளலாம் என நயனாவை வ ற் பு று த்தியுள்ளார். அப்போது தான் தான் மறைஸத்து வைத்திருந்த உண்மையை நயனா போ ட்டு உ டை த்தார். தான் வேறு ஒரு வா லி பரைக் கா த லிப்பதாகவும், அ வரை தான் தி ருமணம் செய்து கொ ள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இந்த பதிலைச் சற்றும் எதிர்பாராத திப்பேசாமி
அ தி ர்ச்சியில் உ றை ந்து போனார்.

நாம் லி வி ங் டு கெ தர்ல இருக்கும் போது உனக்கு எல்லாம் இ னி ப்பா இருந்தது, ஆனால் க ல் யாணம் என்று வரும் போது க ச க்கிறதா எனக் கேட்டு ச ண் டை போட்டுள்ளார். அப்போது வீட்டிலிருந்த க த் தியை எடுத்து திப்பேசாமியை நயனா கு த்தியுள்ளார். இதில், அவரது கையில் ப ல த் த கா ய ம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நயனாவின் கையிலிருந்த க த் தி யை அ வ ர் த ட்டி விட்டுள்ளார். உடனே சமையல் அறைக்கு ஓடிய நயனா, அங்கிருந்த தோசைக் க ல்லை எடுத்துக்கொண்டு தி ப்பேசாமியை தா க்க மு ய ன்றுள்ளார்.


இதனால் ஆ த் தி ரமடைந்த அவர், தோ சை க் க ல்லை நயனாவிடம் இருந்து பிடுங்கி அவரது த லையில் ப ல மா கத் தா க் கியுள்ளார். இந்த தா க் கு த லில் ப லத்த கா யம் அடைந்த நயனா ப ரி தா பமாகச் சம்பவ இடத்திலேயே இ ற ந் து விட்டார். த லை க் கே றிய ஆ த் தி ரத்தில் காதலியைக் கொ ன் று வி ட் டோ மே என அ ழுத திப்பேசாமி, மாரத்தஹள்ளி போ லீ ஸ் நி லை யத்திற்கு சென்ற தனது கா தலியான நயனாவை கொ லை செய்து விட்டதாகக் கூறி ச ர ண் அ டைந்தார். அவரை போ லீசார் கை து செய்தார்கள்.

இதைத்தொடர்ந்து போ லீ சார், முனே கொலலாவுக்கு சென்று நயனாவின் உ ட லைக் கை ப் ப ற் றி
வி சாரித்தனர். அப்போது திப்பேசாமியை கா த லி த்துவிட்டு, வே றொ ரு வா லி ப ரைத் தி ரு மணம் செய்யப்போவதாக நயனா கூறியதால் ஏற்பட்ட த க ரா றில் கொ லை நடந்திருப்பது தெரியவந்தது.

ஒரே வீட்டில் க ண வன், ம னைவி போன்று வாழ்ந்த காதலர்களின் வா க் கு வாதம் கொ லை யி ல் முடிந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் க டும் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.