ஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கும் தாத்தா! விழிபிதுங்கி போன தமிழர்கள்…. மில்லியன் பேர் பார்த்த காட்சி

0

இளம்தலைமுறையும், டிப்டாப் ஆசாமிகளும்தான் ஆங்கிலம் பேசுவார்கள் என்பது நம் ஆழ்மனதில் பதிந்திருக்கும் கருத்து.ஆனால் அதையெல்லாம் தூக்கி கடாச வைத்து விடுகிறார் இந்த சென்னை பாட்டி.சென்னையில் சாலையோரம் நடந்துவந்த இந்த பாட்டியை பெண் செய்தியாளர் ஒருவர் ஓரம்கட்டி பேட்டி எடுக்கிறார். அப்போது அந்த செய்தியாளரே எதிர்பார்க்காத வகையில் பாட்டி ஆங்கிலத்தில் பேசி பட்டையைக் கிளப்புகிறார். அதிலும் அந்த பெண் செய்தியாளரே ஆங்கிலத்தில் பேசத் தடுமாற, பாட்டியோ பட்டையைக் கிளப்புகிறார். அதிலும் அந்த செய்தியாளர் பாட்டியிடம் அவரது லைப் பற்றிக் கேள்விகளை அடுக்குகிறார். பாட்டியோ அசராமல் பதில் சொல்லி சிக்ஸர் அடிக்கிறார். சின்ன சின்ன பிரச்னைகளுக்குகூட மூச்சு முட்டிப்போய் வாழ்க்கையையே வெறுத்து பேசும் இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில் பாட்டி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான சிறந்த உதாரணம்.

ஜாலியா போறேன்…ஜாலியா வாரேன். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை மீன், மட்டன்னு விரும்புனதை சாப்பிடுவேன். என் கணவர் இ ற ந்துவிட்டார். கடவுள் என்னோடே இருக்கிறார். நான் ரொம்ப சுதந்திரமாக இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். என்றெல்லாம் சிம்பிள் இங்கிலீஸில் பட்டையைக் கிளப்பும் பாட்டியின் பேச்சைக் கேளுங்கள். உங்களுக்கும் வாழ்வின் மீதான பிடிப்பு நிச்சயம் பிறக்கும்.

ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் ஏழை தாத்தா ஒருவரின் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சரளமாக பேசியுள்ளார்.இந்நிலையில் குறித்த ஏழை நபரின் திறமையை வெளி கொண்டு வர அருகில் இருந்தவர் காணொளி எடுத்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி பழையது என்றாலும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் ஏழை தாத்தா ஒருவரின் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.