கஷ்டப்பட்டு பாடுப்பட்டு மகளை படிக்க வைத்த தந்தைக்கு மகள் செய்த நன்றிக்கடன்..!

0

நாம் தினமும் நிறைய விஷயங்களை பார்க்கிறோம்,கேள்விப்படுகிறோம்.இன்றைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு மிகவும் பரவலாக தகவல் பகிரப்படுகிறது,சீக்கிரமாக எந்த விஷயமாக இருந்தாலும் நம் மொபைல் போனிகளிலே தெரிந்துவிடுகிறது.நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள்,அவர்களை படிக்க வைத்து ஆளான பிறகு பெற்றோரை மறக்காமல் அவர்களுக்கு எதாவது பெயர் கிடைக்கும் படி செய்தாலோ,அல்லது நம் பெற்றோர்களை சந்தோச படும் படி எதாவது செய்தாலோ அவர்கள் மனசு குளிரும்.

 

இப்படி ஒரு விஷயம் தான் இப்பொழுது சமூக வலை தளங்களில் மிகவும் வைரலாக பகிறப்பட்டு வருகிறார்கள்.பெண்மணி ஒருவர் தான் படித்து வாங்கிய பட்டத்தை,தன் தந்தைக்கு தன் கல்லூரி வக்கீல் கோட்டை தன் தந்தை க்கு அணிவித்து அவரது கையில் தான் பட்டத்தை கொடுத்து புகைப்படம் எடுத்துகொள்கிறார்.

அவரது அப்பாவின் முகத்தில் சந்தோசம் தங்க முடியாமலும்,அந்த சந்தோசத்தை வெளிப்படுத்த முடியாமலும்,தன் மகளுடன் புகைப்படம் எடுத்துகொள்கிறார்.

இது போல் ஒவ்வொரு பிள்ளைகளும் தன் வாழ்நாளில் பெற்று வளர்த்து படிக்க வைத்த பெற்றோர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சந்தோஷமும்,மகிழ்ச்சியும் கொடுத்தால் அவர்களில் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும்.!

சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோ கீழே பாருங்கள்.உங்கள் கண்களிலும் நீர் வடியாலாம் இந்த விடியோவை பார்க்கும்போது.

 

Leave A Reply

Your email address will not be published.