விஜய் , ரஜனி பட மி ரட்டலான வில்லன் நடிகர் வறுமை காரணமாக வாட்ச்மன் வேலை பார்த்த ச ம்பவம் , ம னமுடைந்து போன ரசிகர்கள்
சில வில்லன் நடிகர்களை பார்த்தாலே பார்ப்பவர்கள் மத்தியில் ப யத்தை உண்டு பண்ணும் அளவிற்கு அவர்களது முக பாவனை , வசனங்கள் இருந்து கொள்ளும் அந்த வகையில் எல்லாரையும் தனது மி ரட்டலான குரலால் ப யத்தை காட்டி வைப்பவர் தான் சயாஜி ஷிண்டே , தமிழ் மட்டும் அல்லாது இவர் மராத்தி மொழியிலும் நடித்துள்ளார் , தமிழில் தூள் , பூவெல்லாம் உன் வாசம் , பாபா , வே ட்டைக்காரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அது மட்டும் அல்லாது 1974ம் ஆண்டு நீர்ப்பாசன துறை அலுவலகத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து உள்ளார். கடைசியாக வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடித்து இருந்தார் பின்னர் சூப்பர் ஸ்டார் ராஜனியுடன் கால திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு தமிழில் வாய்ப்புக்கள் இல்லாத போதும் தெலுங்கு மற்றும் மராத்தி படத்தில் நடித்து வருகிறார். மராத்தியில் தொடர்ந்து எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்.