த லை ம றைவான பிரபுதேவா: தூ க் கில் தொங்கியபடியே காதலனுக்கு கடைசி மு த் த ம்
தமிழகத்தில் காதலன் பேச மறுத்ததால் தூ க் கிட்டு இளம்பெண் த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பர்மா காலனியில் தனி வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ் அப் மூலம் காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் பிரபுதேவாவுடன் கு டி த் தனம் நடத்தி வந்துள்ளார் ராஜேஸ்வரி.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஸ்வரி கூறவே, த லை ம றைவானார் பிரபுதேவா. இதனால் மனமுடைந்து போன ராஜேஸ்வரி, வாட்ஸ் அப்பில் தூ க் கிட்டு கொள்வது போன்று வீடியோவை வெளியிட்டு த ற் கொ லை செய்து கொண்டார்.
அதில், கடைசியாக காதலனுக்கு அன்பு மு த்தங்களை பரிசாக அளிக்கிறார், இந்த வீடியோ காட்சிகள் பரவிய நிலையில் பிரபுதேவா மீது ராஜேஸ்வரியின் தம்பி பு கா ர் அளித்துள்ளார். இதனடிப்படையில் வ ழக்கு பதிவு செய்த காரைக்குடிவடக்கு பொ லி ஸ் நிலைய அதிகாரிகள் பிரபுதேவாவை தேடி வருகின்றனர்.