பாடுவதே மூச்சென இருந்த சூப்பர் சிங்கர் ஃபரிதா.. தற்போது இவரின் பரிதாப நிலை?

0

தனியார் தொலைக்காட்சிசில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் பெரிய ஹிட்டான் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கராக உலக தமிழர்களை கவர்ந்து வந்தவர் சூப்பர் சிங்கர் 5 வது சீசன் ஃபரிதா. 2016ம் ஆண்டு சூப்பர் சிங்கரில் இரண்டாம் இடம் பிடித்தவர்.
காதலித்து திருமணம் செய்து ரேஷ்மா, ரெஹானா என்ற இரு குழந்தைகளுக்கு தாயானார். சில காலங்களே கணவரை இழந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். பாட்டு ஒன்றே அவருக்கு நம்பிக்கையாக இருந்தது.

தன்னை உலகில் அறிமுகம் செய்ததை அந்த தொலைக்காட்சிக்கு எங்கு போனாலும் நன்றி கூறிவிட்டுதான் பேச ஆரம்பிப்பார்.
தற்போது நண்பர்கள் மூலம் கிடைக்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார் ஃபரிதா. மூத்த மகள் ரேஷ்மா டாக்டராக வேண்டும் என்றும், ரெஹானா காஸ்டியூம் டிசைனிங்கிலும் ஆர்வமான இருப்பதால் தன் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக சிரமம்பட்டு வருகிறார்.
36 வயதான எனக்கு இரு குழந்தைகளால் தான் தற்போது மகிழ்ச்ச்சியை தருகிறார்கள். அவர்களை 4 வருடத்திற்குள் படிப்பு மற்றும் அவர்களுக்கென சேமிப்பை நான் ஒதுக்க வேண்டும்.


என்னை போன்றவர்களுக்கு வயதை பார்க்காமல் குரல் வளத்தை பார்க்கும் வாய்ப்புகள் வரலாம், இல்லையென்றால் மியூசிக் கிளாஸ் வைத்தாவது வாழ்க்கையை பார்க்க வேண்டும். பாடகர்கள் என்றாலே பல நிகழ்ச்சியில் பாடி பணம் சேர்ப்பது தான் என்று பலரின் எண்ணம். இப்படியும் ஒரு வலிகள் இருக்கத்தான் செய்யும்.
இவரை போன்று வயதை பார்க்காமல் வாய்ப்ப்புகள் கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.