கண்ணைக் கட்டி காதல் கணவர் அளித்த பிறந்தநாள் பரிசு…. உச்சக்கட்ட இன்பஅதிர்ச்சியில் பிரபல தொகுப்பாளினி
தொகுப்பாளர்கள் இப்போது அதிகம் பேர் வந்துவிட்டார்கள். ஆனால் அனைவருக்கும் மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான்.ஒரு சிலர் மட்டுமே இன்றும் நம் மனதில் இருந்து வருகின்றனர்.அதற்க்கு காரணம் அவரின் அழகும்,அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் விதமே..மியூசிக் சேனல்களில் வரும் தொகுப்பாளர்களே அதிகம் பார்க்கபடுகிரார்கள். பொதுவாக ஆண்களை விட பெண் தொகுப்பாளர்களே அதிகம்.ஏன் என்றால் பெண்களின் குரல் வளமும் அவர்களின் பாவனைகளும் தனி தான்.
அப்படி தொகுப்பாளினியாக பாடல் தொலைக்காட்சியில் நுழைந்து பின் தனது திறமையால் ரசிகர்களை க ட்டிப்போட்டவர் மணிமேகலை. இப்போது இவர் சில காமெடி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருந்தார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் மணிமேகலை நேற்று தனது பிறந்தநாளினைக் கொண்டாடியுள்ளார்.
இவரது பிறந்தநாளுக்கு அவரது கணவர் கொடுத்த சர்ப்ரைஸையும், கிராமத்தில் இருக்கும் சிறுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸையும் காணொளியில் காணலாம்.