பரபரப்பை ஏற்படுத்திய வி ஷவாயு கசிவு! தி டீரென அடுத்தடுத்து ம யங்கி விழும் மக்கள்! நெஞ்சை உ லுக்கும் அ திர்ச்சி காட்சி.!

0

பரபரப்பை ஏற்படுத்திய விசாகப்பட்டினத்தின் வி ஷவாயு கசிவு ச ம்பவத்தின் காணொளிகள் தற்போது வெளியாகி கடும் அ திர்ச்சியில் உறைய வைத்துள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு காரணமாக 3 பேர் ப லியானதுடன் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் இந்த வி ஷவாயு பரவியுள்ளது.

சாலையிலேயே சென்ற மக்கள் கூட வி ஷவாயு தாக்கி ம யங்கி வி ழுந்துள்ளனர்.அதிகாலை வந்த ந ச்சு வாயு புகை காரணமாக பலர் தூக்கத்தில் இருந்தே ம யங்கி உள்ளனர். இதில் சிலர் உ யிருக்கு போ ராடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த வி ஷவாயு கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. வி பத்து எப்படி ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக வி சாரணை நடந்து வருகிறது.

இந்த வி ஷவாயு தாக்குதலில் மனிதர்கள் மட்டும் ப லியாகவில்லை. விலங்குகளும் அதிக அளவில் ப லியாகி உள்ளதுதான் கொ டூரம். வெளியே நின்று கொண்டு இருந்த மாடுகள், ஆடுகள், நாய்கள் என்று 20 விலங்குகள் வரை இதில் ப லியாகி உள்ளது.

 

இந்த வி ஷவாயு தாக்குதல் இன்னும் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும். இந்த வாயு காற்றில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் வெளியே வர கூடாது. வெளியே வந்தால் ந ச்சு புகை தா க்க வாய்ப்புள்ளது என்று விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் மக்கள் க டும் அ திர்ச்சியில் உ றைந்துள்ளனர்.


 

Leave A Reply

Your email address will not be published.