மேக்கப் இல்லாமல் குஷ்பு இப்படித்தானா என வாயை மூடும் ரசிகர்கள் , புகைப்படம் உள்ளே

0

1990 கால பகுதியில் ரசிகர்களால் கோவில் கட்டப் பட்டது என்றால் குஷ்பு இட்லி க்கு பேர் போன நடிகை குஷ்பு அவர்களுக்கு தான்.தமிழையும் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி வைத்திருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

 

இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனரான சுந்தர் சி ஐ திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்தி கொண்டார் .

 

 

சின்னத்திரை , அ ர சியல் என கலக்கி வரும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிடுவார் , தற்போது மேக்கப் இன்றி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.’

 

Leave A Reply

Your email address will not be published.