கட்டுன புடவையோட இப்போ கூப்பிட்டா வார முடியுமா? அ திர வைத்த இளைஞர்….. ஆடிப்போன பெண்கள் : மீண்டும் வைரலாகும் காணொளி
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 10 வருடங்களுக்கு மேலாக நடந்துவருகிறது.இந்த நிகழ்ச்சியை வைத்தே இப்பொழுது ஜீ தொலைகாட்சியிலும் இதே போல் நிகழ்ச்சி கரு பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார்.கோபி நாத் இந்த நிகழ்ச்சி மட்டும் அல்லாமல் மேடை நிகழ்சிகளிலும் திறம்பட பேசி வருகிறார்.
இதே போன்று இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் ஒரு சுவார்சமான விசயம் நடந்துள்ளது
இன்று பல்வேறு வடிவங்களில் சீதனம் வ ர த ட்சணை வாங்கப்படுகிறது.சீதனம் என்பது என்னவென்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சீ த னம் வாங்குவது தவறா சரியா என்னவென்பது நீண்டகாலமாக நடக்கும் வி வாதம். சீ தனம் வாங்குவது தவறு என வாதிடும் எல்லோரும் சீ தனம் வாங்காமல் திருமணம் செய்தவர்களா என்ற கேள்வி எழவே செய்கின்றது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் சீ தனம் வாங்குவது தொடர்பில் நடந்த வி வாதம் சமூகவலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது.இது பழைய காணொளி என்றாலும் மீண்டும் அணைவரையும் சிந்திக்க தூண்டுகின்றது