நடிகை சமந்தா ஆரம்ப காலத்தில் என்ன தொழில் செய்தார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! தீயாய் பரவும் புகைப்படம்

0

சமந்தா தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். என்ன தான் திருமணம் ஆகி ஆந்திராவில் செட்டில் ஆனாலும் நம்ம ஊரு பல்லாவரம் பொண்ணு சென்னையும் மறப்பதில்லை தமிழ் சினிமாவையும் விட்டுக்கொடுப்பதும் இல்லை. திருமணத்திற்கு பிறகும் நிறைய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. பிரபல தமிழ் நடிகை அமலாவின் மருமகள் என்பதில் தமிழ் மக்களுக்கும் பெருமை.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர் சமந்தா பெரும் பாலும் நடித்த படங்கள் பெரிய ஹிட் அடிப்பதால் தயாரிப்பு தரப்பு சமந்தாவை விடுவது இல்லை. சமந்தாக்கு தமிழ் திரையுலகில் சிறந்த ஜோடி என்றால் அது தளபதி விஜய் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் பெரிய ஹிட்.

தமிழில் பானா காத்தாடி படத்தில் சினிமா பயணத்தினை ஆரம்பித்த நடிகை சமந்தா இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுடன் நடித்து தனக்கு என்று தனி இடத்தினை உருவாக்கி வைத்துள்ளார்.ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார்.

இந்நிலையில் அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவர் தன்னுடைய வாழ்கை பயணத்தை திருமண நிகழ்சிகளில் வரவேற்ப்பு கொடுக்கும் வெல்கம் கேர்ள்-ஆக தான் தன் பணியை தொடங்கினார்.

இதனை பல பேட்டிகளில் கூறியுள்ளார். தற்போது அவர் வேலை செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் இது சமந்தாவா என்று அ தி ர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.