மில்லியன் பேரை கிரங்கடித்த தமிழ் பெண்! பாடகர்களையும் மிஞ்சிய திறமை… லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்
ஓசையுடன் தூக்கிப் பாடப்படுவது பாட்டு (song) இஃது ஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை, உணர்ச்சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள நீண்ட செய்யுள்களைப் பாட்டு எனவும்எட்டுத்தொகை நூலில் உள்ள செய்யுள்களைப் பாடல் எனவும் வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்துவருகிறது.
ஒலிநயம் உள்ள சொற்களைக் கோர்த்து உணர்ச்சியையும் கற்பனையையும் கருத்தையும் சில பரவலான யாப்பு வடிவங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தலை பாட்டு எனலாம். இது வாய்மொழி இலக்கியமாகவோ அல்லது எழுத்து இலக்கியமாகவோ அல்லது இரண்டாகவும் அமையலாம். பொதுவாக பாட்டு இசையுடன் பாடப்படும்.
இதனை எல்லா வற்றையும் பயன் படுத்தி
தத்தமது திறமையை பயன்படுத்தி பாடல்களை பாடி வருகின்றனர் இது இவ்வாறு இருக்கஇளம் பெண் ஒருவர் பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .
இதனை பார்த்த கோடிக்கணக்கான பார்வையாளர்கள் மெய்மறந்து லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.குறித்த பெண்ணின் குரல் பாடகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு உள்ளது.மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும் இந்த பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்.