அக்காக்களின் திருமணத்திற்கு பின்பு தம்பிகள் படும் அ வஸ்தை! எப்படி க தறுகிறார்கள் மிஸ் பண்ணாமல் பாருங்கள்…

0

ஒவ்வொரு நாளும் ஏதாவது “தினம்”. 365 நாட்கள் போதவில்லை 🙂 . சில நாட்கள் முன்பு “அக்கா தம்பி தினம்” என்று கொண்டாடினார்கள். அட! இது நம்ம வாழ்க்கையாச்சே என்று அக்காவின் அன்பு நினைவுகள்அக்காவின் அன்பு தெரியுமா?
சிறு வயதில் அ டித்துக்கொண்டாலும் பிரியாமல் இருக்கும் அண்ணன் சகோதர சகோதரி உறவுகள் வளர்ந்தாவுடன் ச ண்டை போட்டுக்கொள்கிறார்கள்.
இப்பெல்லாம் எந்த வீட்டுலங்க ஒற்றுமையா இருக்காங்க… ஒருத்தருக்கு ஒருத்தர் எங்க விட்டுத் தராங்க…! சொத்து என்று வந்தாலே அ டித்துக்கொள்ளாத குறையாகச் ச ண்டை போடுகிறார்கள்” என்ற பேச்சு வழக்கமாகி விட்டது.
இது உண்மை தான் என்றாலும் அனைவரும் அவ்வாறு தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. எங்களைப் போலச் சிலரும் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை, அண்ணன் – தம்பி பாசக் கதைகள் தான் அதிகம் வந்துள்ளன. அக்கா – தம்பி பாசம் அதிகம் பார்க்காத ஒன்று. சமீபத்தில் வெளிவந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் அக்கா – தம்பி பாசத்தைச் சொல்லியிருந்தார்கள்.

இந்த நிலையில் அக்கா தம்பி பாசத்திற்கு இணை வேறு எதுவும் இல்லை. என்னதான் திருமணம் நடந்து மறுவீட்டிற்கு சென்றாலும் தம்பிகளின் பாசம் குறைவதில்லை.தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் இது குறித்து ஒரு விவாதம் நடந்துள்ளது.இதில் பல தம்பிகள் தன் அக்காவை திருமணம் செய்துகொண்ட பிறகு படும் க ஷ்டங்களை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.