பானா காத்தாடியின் நடிகரின் மனைவியா இது? தற்போதைய நிலை கண்டு அ திர்ச்சியில் ரசிகர்கள்

0

பாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்
நடிகர் உதயராஜ், நிலா காலம் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆண்டு வெளிவந்த இந்த படம் தேசிய விருதை வாங்கியது. சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை உதய ராஜ் பெற்றார்.2010 வெளியான பானா காத்தாடி படத்தில் அதர்வாவுக்கு நண்பராக நடித்திருப்பார்.

ஆனால் இவரால் சினிமாவில் நிலைக்க முடியவில்லை, திறமை இருந்தும் வாய்ப்புகள் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனால், இவரின் ரசிகர் வட்டாரங்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தமையினால், இவருக்கு ஜனனி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

அதுமட்டும் இல்லை, நடிகர் உதயராஜூக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று ரசிகர்கள் அ திர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எமது பக்கத்துடன் இணைந்திருங்கள்

Leave A Reply

Your email address will not be published.