30 ஆண்டுகளுக்கு முன் த கனம் செய்யப்பட்ட தாயாரின் க ல்லறையில் இருந்த ஓட்டை! அதன் உள்ளே பார்த்த மகனுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி

0

பிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உ யிரிழந்த தாய் த கனம் செய்யப்பட்ட இறுதிச்சடங்கு கூடத்துக்கு சென்ற மகன் தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்.Mark Harris என்பவருக்கு தற்போது 41 வயதாகிறது.30 வருடங்களுக்கு முன்னர் அவரின் தாய் Muriel Amos உ யிரிழந்த நிலையில் அவர் உடல் த கனம் செய்யப்பட்டு க ல்லறையின் அருகே அவரின் சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.

இந்த சூழலில் சாம்பலின் சிறு பகுதியை எடுத்து தான் அணியவுள்ள செயினில் சேர்த்து கொள்ள Mark விரும்பினார்.

இதையடுத்து தாயின் க ல்லறைக்கு சென்ற போது அங்கு பெரிய ஓட்டை இருந்தது. பின்னர் உள்ளிருந்த தாழியை எடுத்து பிரித்து பார்த்த போது அவருக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

காரணம் தாயின் சாம்பல் ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து ஒழுங்கற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது.இது Mark-ஐ பெரும் வே தனையில் ஆ ழ்த்தியுள்ளது.

அவர் கூறுகையில், இது போல எத்தனை பேரின் சாம்பலை பிளாஸ்டிக் பையில் வைத்திருப்பார்கள் என தெரியவில்லை.பாரம்பரிய முறைபடி இல்லாமல் இப்படி சாம்பல் அடைக்கப்பட்டிருப்பது வேதனை தருகிறது.

சாம்பல் வைக்கப்பட்டுள்ள இடத்தை யாரோ தோண்டியுள்ளார்கள், ஆனால் அந்த இடத்தை விலங்கு தோண்டியதாக இ றுதிச்சடங்கு இடத்தில் உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஆனால் என் தாயின் க ல்லறையில் இருந்து யாரோ உடமைகளை திருட முயற்சித்துள்ளார்கள் என கருதுகிறேன், அதனால் தான் இந்த விடயம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய குறித்த இ றுதிச்சடங்கு கூடத்தின் தலைவர், 30 வருடங்களுக்கு முன்னர் இந்த விடயம் நடந்துள்ளதால், இந்த த வறு குறித்து கண்டுபிடிப்பது சா த்தியம் இல்லை.இனிமேல் சாம்பல்கள் சரியாக தாழியில் அடைக்கப்பட்ட்டு பாதுகாக்கப்படும் என கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.