காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை கண்ணு அ திர்ச்சி யில் உரைந்த ரசிகர்கள் கஜல் நீங்களும் இப்படியா!!

0

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.இந்த நிலையில்,சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துவரும் காஜல் அகர்வால் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக 24 மணிநேரமும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிடுகிறார்.

அந்தவகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் “கடந்த மூன்று நாட்களாக என் கைகள் பார்த்த அளவு ஆல்கஹாலை என்னுடைய லிவர் இந்த வாழ்நாளில் பார்த்தது இல்லை” என்று பதிவிட்டு அனைவரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


மேலும், கொரோனா ஊரடங்கில் ம துக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளபோது பல்வேறு மாநிலங்களில் ம துக்கடைகள் திறக்கப்பட்டள்ளது கு டிகார பிரியர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதில் காஜல் அகர்வாலும் அ டிமையாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகிவிட்டனர்

Leave A Reply

Your email address will not be published.