நடிகை சித்ராவின் ம ர ண த்திற்கு காரணம் என்ன?.. வெளியான பி ரே த ப ரிசோ தனை அறிக்கை.! வெளியான உ ண்மை.!

0

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இந்நிலையில் அவர் ம-ர ண-ம-டை-ந்-த செய்தி ரசிகர்களை மிகவும் அ தி-ர்ச் சி அடைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் நடிகை சித்ராவின் உடற்கூறு ஆய்வு முடிந்துள்ளது. மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.பலரும் சித்ரா த-ற்-கொ -லை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், சித்ராவின் மரணத்திற்கு பின்னால் ம ர் ம மா ன காரணம் இருப்பதாகவும், இது கொ -லை-யா த- ற்- கொ- லை- யா போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.

மேலும் சித்ராவின் பெற்றோரே ‘சித்ரா த ற்- கொ -லை செய்திருக்க மாட்டார், அவரை அ-டித் து கொ -ன் -று விட்டனர்” என்பது போல் கு ற் ற-ச்சாட்டுகளை முன் வைத்தனர். தற்போது சித்ராவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் முதல்கட்டமாக ‘சித்ராவின் ம ர-ண-த் து க் கு த-ற்-கொ-லை தான் காரணம்’ என்று பொ லி சா ர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.