மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன் மனைவி- புகைப்படத்துடன் வந்த செய்தி

0

செல்வராகவன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் தன் தந்தையின் இயக்கமான துள்ளுவதோ இளமை படத்தில் வசன எழுத்தாளராக இருந்தார். பின்பு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகே 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களை இயற்றினார்.
செல்வராகவன் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து 2009-ம் ஆண்டு வி வா கரத்து செய்தார். பின்பு கிதாஞ்சலி ராமன் என்பவரை மணந்து கொண்டார்.


இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர்.
பிறகு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் செல்வராகவன் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் சில நாட்களுக்கு முன் வெளியிடிருந்தார்

இவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நிறைய படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது டுவிட்டரில் சில வாழ்க்கை தத்துவங்களை செல்வராகவன் பதிவு செய்த வண்ணம் இருந்தார். தற்போது அவரது மனைவி கீதாஞ்சலி தான் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.