எஸ்.பி.பிக்காக கண்ணீருடன் இளையராஜா வெளியிட்டமனதை உருக்கும் வார்த்தைகள் வீடியோ இதோ…

0

இந்திய அளவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் . இவர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொ ரோ னா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தனது உ டல்நிலை சீராக இருப்பதாகவும், லேசான கா ய்ச்சல் மற்றும் சளி மட்டுமே இருப்பதாகவும், தான் உடல்நலம் தேறி வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
அதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீ ராக உள்ளது என்று நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை க வ லைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

அங்கிருந்து கூட அவர் நலமுடன் தான் சமூக வலைத்தளத்தில் பேசினார், ஆனால், தற்போது அவரின் உடல்நிலை கொஞ்சம் மோசமாகியுள்ளது.இதற்கு பல திரைப்பிரபலங்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர், ரசிகர்களும் தங்கள் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி நண்பரும் இசையமைப்பாளர் இளையராஜா உடைந்த குரலில் கண் கலங்கியப்படி வெளியிட்ட வீடியோ எல்லோரையும் கலங்க வைத்துள்ளது, இதோ…

Leave A Reply

Your email address will not be published.