வெளிநாட்டு கடற்கரையில் எதுவுமில்லாமல் காத்துவாங்க உட்கார்ந்திருக்கும் நடிகை ராதிகா..!! இதெல்லாம் தேவையா..??

0

சினிமாவில் போல்ட்டான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகள் பலர் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். ஆனால் உடலை முழுவதும் கா மித்து கதைக்கு ஏற்ப நடிக்கும் நடிகைகள் ஒருசிலரே இருக்கிறார்கள். அந்தவகையில் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.தமிழ் சினிமாவில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமாகி புகழ் பெற்றார். இதையடுத்து பாலிவுட்டில் படுமோசமான காட்சிகள் இருந்தால் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ளும் அளவிற்கு அவரது படம் இருக்கும்.இந்தவகையில் சமீபகாலமாக வெப்சீரிஸ் தொடர்களில் நடித்தும் வருகிறார். சென்சார் போர்ட் தலையிடாத நிலையில் படுகேவளமாக ஆடை முழுவதும் களைந்து நடித்தும் வருகிறார் ராதிகா. தற்போது ஹாலிவுட் நடிகையாக அறிமுகமாகி தி கால் டு ஸ்கை என்ற படத்தில் நடித்து அதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் அவர் கணவருடன் நாட்களை கழித்து வரும் ராதிகா ஆப்தே இணையத்தில் ஆடை எதுவும் அணியாமல் கடற்கரை மணலில் உட்கார்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.