மிக மோ சமான நிலையில் சி கிச்சை..! கொ ரோ னா வால் பா திக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை இதோ..! –

0

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொ ரொ னா தொ ற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அ திர் ச்சி ஆகினர்.

ஆனால், அவரே லைவில் வந்து பேசியது பலருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது. மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு அவரது உ டல் ந லம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அனால் தற்போது அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அவருடைய உடல்நலம் கிரிட்டிக்கல் கண்டிஷனில் உள்ளதாக, அவர் சிகிச்சை எடுத்துவரும் ம ருத்துவமனையே தெரிவித்துள்ளனர், இது அவருடைய ரசிகர்களிடம் மேலும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.