வ-ர-த-ட்-ச-ணை..!! ஆ-பா-ச புகைப்படத்தை வெளியிட்ட கணவன்..!! மன மு-டைந்த மனைவியின் முடிவு..!!

0

சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் விஜயபாரதி(32). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இதன்பின்னர், அயனாவரத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நீண்ட நாட்களாகப் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி அன்று திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் திவ்யாவிடம் ரூ. 10 லட்சம் வ-ரத-டனை தருமாறு கேட்டு கொ-டு-மை  படுத்தியுள்ளார் விஜயபாரதி. மேலும் வர-த-ட்-சனை கொடுக்காவில்லை என்றால்  ஆ-பா-ச-படத்தை வெளியிட்டுவிடுவதாக மி-ர-ட்-டி-யு-ள்-ளா-ர்.இதனால், ஆ-த்-தி-ரமடைந்த திவ்யா கடந்த ஜூலை மாதம் தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அயனாவாரத்திலுள்ளா மகளிர் காவல் நிலையத்தில் விஜயபாரதி மீது பு-கா-ர் செய்தார்.

 

இதனால், விஜயபாரதிக்கும் திவ்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விஜய்பாரதி அவரது ஆ-பா-ச-பு-கை-ப்-ப-ட-த்-தை  ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், மன மு-டைந்த திவ்யா தூக்கமாத்திரை சாப்பிட்டு த-ற்-கொ-லை-க்-கு   முயன்ற சம்பவம் பெரும் பர-பர-ப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வி-சா-ர-ணை-யை மேற்கொண்டுள்ளனர்..

Leave A Reply

Your email address will not be published.