கொ ள்ளை மகிழ்ச்சியில் மருத்துவமனையில் பேத்தியுடன் சரத்குமார் ராதிகா. செய்த செயல் வைரலாகும் புகைப்படம்

0

இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.

இந்த நிலையில்தான் தனது மகளுடைய குழந்தை அதாவது நடிகை ராதிகாவின் போத்தி தனது மகளின் பேத்தியை மருத்துவமனையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு செவிலியர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12ம் திகதியாக இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், நடிகை ராதிகா தனது மகளின் குழந்தைகளை கவனித்துக்கொண்டதற்கு நன்றி கூறியதோடு, செவிலியர்களின் அர்ப்பணிப்பினைப் பற்றியும் கூறியுள்ளார்.இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.