கணவரைப் பிரிந்து 5 வருடமாக தாய் வீட்டிலிருந்த தங்கை… அண்ணனால் தங்கைக்கு நடந்த பகீர் சம்பவம்!

0

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியைச் சேர்ந்தவர் சேதுபதி. அவருடைய மகள் சகுந்தலாதேவி.இவருக்கும், அருகில் உள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சென்னகரம்பட்டியில் தனது தாயார் மற்றும் அண்ணன் சவுந்தரபாண்டியன் வீட்டில் தங்கி இருந்தார்.சம்பவத்தன்று சகுந்தலாதேவி வீட்டில் தூங் கிக் கொண்டிருக்கும்போது ப டு கொ லை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பொ லிசார் வ ழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வந்தனர். வி சா ரணையில் கொ லை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணன் சௌந்தரபாண்டியன் என்பவர்தான் கொ லையாளி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலவளவு கா வல் துறையினர் அவரை கை து செய்து வி சார ணை நடத்தியுள்ளனர்.

அந்த வி சாரணையில், சகுந்தலாதேவிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 5 வருடமாக கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.

இதனிடையே சகுந்தலாதேவி வேறு ஒருவருடன் தொ டர்பு வைத்திருந்தார். அதனை நான் பலமுறை க ண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்ப மானத்தைக் காக்க தங்கையை ப டுகொலை செய்தேன் என சௌந்தரபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.