அறையில் அந்தரத்தில் மிதந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த காரியம்! இறுதிவரை கட்டாயம் பாருங்க –

0

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது.இதையடுத்து, இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர்.. இது ஒரு புறம் இருக்க நடிகர்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை வீட்டில் முடங்கி கிடந்து தங்களது திறமையினை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பி விட்டு வருகின்றனர்

இந்த வகையில் மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க வந்த தாய் அங்கு கண்ட காட்சியினைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தது மட்டுமின்றி, உண்மையை கண்டறிய பல வழிகளில் முயற்சியும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் முயற்சி வெற்றியாகி, மகன் செய்த ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமான பின்பு,

தாய் கோ பத்தில் செய்த காரியம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. குறித்த காட்சியினை 3 மில்லியனுக்கும் மேலானோர் அவதானித்துள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave A Reply

Your email address will not be published.