வீட்டில் வெ றித்தனமாக அரங்கேறும் ச ண்டைகள்… செந்தில், ராஜலட்சுமி வெளியிட்ட ரகசியங்கள்!

0

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது.இதையடுத்து, இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில் பிரபல ரவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே. சமீபத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் தான் கல்லூரி படிக்கும் போது, வகுப்பறையில் சக மாணவிகளுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

தற்போது லாக்டவுன் என்பதால் குடும்பங்களில் நேரத்தினை செலவழிக்கும் நபர்களில் கணவன், மனைவிக்கு அதிகமான ச ண்டைகள் நிலவி வருகின்றது. இதனால் பல குற்றங்கள் நிகழ்வதால் அரசு ஹெல்ப் லைன் நம்பரையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எப்பொழுதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கும் செந்தில், ராஜலட்சுமி தம்பதிகள் ச ண்டை வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதைக் காணொளியில் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.