லாக்டவுனின் நேரத்தில் சீரியல் நடிகை அஞ்சனா செய்த காரியம் வைரலாகும் வீடியோ உள்ளே

0

தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெ ளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அ றிமுகமானார். மேலும், அசைவம் என்ற படத்தில் கோ க்குமா க்கான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். ஆனால், அந்த படம் ஊருக்கு ஒ துக்குப்புரமாக இருக்கும் அரங்குகளில் வெ ளியிடும் தரத்தில் இருந்ததால் அவர் நடிப்பு வீ ணாகிப்போ னது. நடிகர் சிம்பு நடிப்பில் வெ ளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் க வ ர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக நடித்த இவரது நகைச்சுவை காட்சி ஹிட் அ டித்தால் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது,லாக் டவுன் காரணமாக தனது நாய்க்குட்டியின் முடிக்கு கலர் அ டித்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ப ண்ணி வச்சிருக்கீங்க..? அட தொயரத்த.! என்று க லாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.