உண் மை தெரி யாமல் கூட்டத் தில் பஜ னை பாட வேண் டாம் .!! ரஜினி யின் மேடை ப்பேச்சை விலா சிய பிர பல நடிகை .!! திடீ ரென வெடித் த புதிய பிரச் சனை.!!

0

தமிழ்   சினிமாவி ன்   சூப்பர்   ஸ் டார்   ரஜினி .    இவர்   தற் போது  ஜெயிலர்   ,  லால் சலாம்   ஷூட் டிங்   பிஸி யாக   இரு ந்து   வருகி றார்  . இந்த   நிலையில்   சமீ பத்தில்   சிறப்பு   விருந்தி னராக   அழை க்கப்பட் டிருந்த   நிகழ்ச்சி யில்   க லந் து   கொ ண்டு   பல   விஷய ங்களை   பகிர் ந்து   இ ருந்தா ர் .

 

 

அதாவது   ஆந்தி ராவில்   நடந்த  ஒரு   நிகழ்ச்சிக ளை   இவர்  க லந்து   கொண் டிருந் தார்  .  ஆந்திர   மக்க ளிடம்   மிக வும்  நட்புடன்   சரள மாக   தெலு ங்கு   மொழி யில்  பேசி   இருந் தார்  . மேலும்   மேடை யில்  இருந்த நடிகர்   பாலை யாவை   பற்றி   ரஜினி காந்த்   மிகவும்   நகைச்சு வையாக  பேசி   இருந் தார் .

 

 

அதை  தொ டர்ந்து   பேசி யவர்   ஆந் திர   மாநி லத்தின்   முன் னாள்   முதலமை ச்சர்   சந்திர பாபு   நாயுடு  ப ற்றி   பேசி   இருந் தார்  . அவர் கூறியது  அவர்   எதிர்கா லங்  களை பற்றி  பல   திட்ட ங்களை   வைத்திரு க்கி றார் .  அவர்  மீண்டும்   முதல மைச்சர்   ஆக   வே ண்டும் .

 

 

அப்படி   முதலமை ச்சர்   ஆனால்   உண்மை யில்   என்டி ஆர்   இன் ஆசியை   இவர் பெறு வார்  என  பேசி   இரு ந்தார்  . இவரின் இந்த   க  ருத்துக்கு   நடிகை யும்   அரசியல் வாதியும்  ஆன  நடிகை  ரோஜா   தற்போது   விம ர்சனம்  செய்  திருக் கிறார் . அதா வது   ரஜினி ஒரு  ஹீரோ  என் பதால்  உண் மை  எ துவும்   தெரி யாமல் பேசுகி  றாரா?

 

 

சந்திர பாபு   நாயுடு   எழுதிக்  கொ டுத்த   ஸ்கிரி ப்ட்   பஜ னை   கூட் டத்தில்  பேசு வது  போல் பேசி   செல் கிறாரா ?  என்பது   தெரியவில் லை .  உண்மை யி ல்   என் டி ஆர்   இறப் பதற்கு  முன்பு   சந்திர பாபு   ஒரு  திரு டன் .  அவன்   மக்க ளை   கழு த்தை   அறுப் பவன்  என   கூறி   அவர் கள்   பேசியி ருந் தார்  .

 

 

அதை   சற்றும்   தெரியா மல்   சந்திரபா புவி ற்கு  என்டி ஆர்   பெயர்   ஆசி   வழங் குவார்  என   ரஜினி   பேசி யது   நகைச்சு வையாக   இருக் கிறது  என  ரோஜா   பேசியிரு க்கிறார் .  இதற்கு முன்   நடந்த   மீனா 40   நிகழ்ச்சி யில்   ரோஜா ரஜினி  இடம்   நன்றாக பழகி னார்   என்பது   குறிப்பி டத்த க்கது .

 

Leave A Reply

Your email address will not be published.