அந்த நடிகை யை நம்பி தான் ஐஸ்வ ர்யாவை விவாகரத்து பிரிந் தார் தனுஷ்.!! நீதிமன்றத்தில் விவா கரத்து அப்ளை செய்து விட்டாரா ? உண்மைகளை உடை த்த பிரபலம்.!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ் . தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகி றார் . இவரு டைய மனைவி தான் ஐஸ்வ ர்யா ரஜினிகா ந்த் மூத்த மகள் . இருவ ரும் திருமணம் செய்து பல ஆண்டுகள் ஒன் றா க வாழ் ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கருத்து வேறு பாடு கார ணமாக 18 ஆண்டுகள் பின் பிரிந்து வா ழ்ந்து வ ருகி ன்றனர். இதற்கு என்ன காரணம் என இருவரும் தற்போது வரை தெரி விக்கவி ல்லை . ஆனால் இணை யத்தில் பல காரண ங்கள் சொல்ல ப்பட்டு வந்து கொண் டிருக் கிறது.
அதில் முக்கிய மாக தனுஷ் வேறொரு நடிகையு டன் தொட ர்பில் இருந்த தினால் தான் இந்த முடிவு என பொதுவாக பலரும் பேசி வந் தனர் . தற்போது தனுஷ் படங் களில் பி சியாக நடித்துக் கொண்டிரு க்கிறார் . ஐஸ்வர்யா வும் லால் சலாம் என்ற படத் தை இயக்குவ தில் பிஸியாக இருந்து வருகி றார்.
இந்த நிலை யில் சமீப த்தில் பல நடிகர் நடிகைக ளின் விஷய ங்களை வெளிப்ப டையாக பேசி வரும் உமர் சந்து என்ற விமர்சகர் கடை சியாக சமந்தா விவாகர த்து குறித்து பேசி இருந்தா ர்.
அதை தொடர் ந்து தற்போது தனுஷ் ஐஸ்வ ர்யா விவாக ரத்து குறித்து சில உண்மை களை பேசி இருக்கிறார் . அவர் கூறியது தனுஷ் மற்றும் ஐஸ் வர்யா இருவ ரும் தற்போது கோர்ட் டில் விவாகர த்து கேட்டு அப்ளை செய் திரு ப்பதாக அவர் கூறியிரு க்கிறார்.
அதை தொடர்ந்து தனுஷ் வேறு நடிகை யுடன் தொடர்பு இருந் தது உண்மை தான். அது ஐஸ்வர் யாவுக்கு தெரி ந்து தான் இருவ ரும் பிரி ந்து வாழ் கின்றன ர் என அவர் குறிப்பி ட்டு இருக்கி றார் . இது தற்போது மீண் டும் பர பரப்பை ஏற்ப டுத்தி இணைய த்தில் பரவலா க பேசப்ப ட்டு வருகி றது.