சாய் பல்லவி வேண் டாம் அந்த நடிகை தான் வேண் டும் .! கமல் தயாரி க்கும் படத்தில் கண்டி ஷன்கள் போடும் சிவ கார்த்தி கேயன் .!! அதுவும் எந்த நடிகையை கேட் கிறார் தெரி யுமா.?
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் சிவகா ர்த்திகேய ன் . இவர் தற் போது மாவீரன் படத் தில் நடித்து வ ருகிறார் . இந்த படம் ரிலீ சுக்கு முன்பே பல கோடிகள் பிசினஸ் செய்து இருப்ப தாக சொல் லப்படுகி றது.
இதை அடுத்து சிவகார்த் திகே யன் உலகநா யகன் கமல்ஹா சன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தில் சிவகர்த் திகேயன் ஜோடி யாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கிறா ர் என தகவல் கள் முன்பே வெளியாகி விட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சாய்பல்லவி விலகி விட் டாராம் . இவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்க லாம் என சிவகா ர்த்தி கேயன் பெரிய யோச னையில் இருந்து வந்திருக் கிறார் . முந் தைய படங்க ளில் நடித்த பிரிய ங்கா மோ கனை நடிக்க வைக்க படகுழு திட்ட மிட்டு இருக் கிறது.
ஆனால் சிவகார்த் திகேயன் அதனை மறுத்துவி ட்டா ராம் . மீண்டும் அதே கூட்டணி வந் தால் மக்க ளுக்கு சலி த்து விடும் என நிராக ரித்துவி ட்டாராம். துல்கர் சல்மானு டன் இணைந் து மிகப்பெரி ய வெற்றி திரைப்ப டத்தை கொடுத்த சீதா ராமம் பட நடிகை மிறுநாள் தா கூர்.
தற் போது அவரை நடிக்க வை க்க சிவகா ர்த்தி கேயன் முடிவு செய்து வைத்திரு க்கிறாராம் . சீதாராமம் படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் மிறுநாள் தாகூர் . இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிகிறது.
இதனால் சிவகார்த் திகேயன் அவரை படத் தில் கமிட் ஆக்கி ரசிகர்க ளை கவர்ந்து விட லாம் என முடிவு செய்தி ருக்கிறா ராம் . அப்படி அவர் நடித்தால் அது தான் முதல் தமிழ் படம் என்பது குறிப்பி டத்தக் கது.