ஆஸ்கர் விருதை வென்ற இசைய மைப் பாளர் கீர வாணி .!! இவரை அறி முகப் படு த்தியதே இந்த பிரபல தமிழ் இயக் குனர் தானாம் .!! பல ரையும் வியக்க வைத்த தகவல்.!!
தெலு ங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் தான் ராஜமௌலி. இவர் இயக்கிய திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் நாட்டு நாட்டு என்ற பாடலுக் காக நேற்று இசைய மைப்பா ளர் கீரவா ணிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்ப ட்டது.
95வது ஆஸ்கர் விருது விழாவில் முதல் இந்திய பாடலு க்கு இந்த விருது வழங்கப்ப ட்டிருக்கி றது . இதற்கு பல பிரபலங்களும் தங் களது வாழ்த்துக் களை தெரிவி த்து வருகின்றனர் . இதற்கு முன் இசையமை ப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த அங்கீகார த்தை பெற் றிருந்தா ர்.
2009 ஆம் ஆண்டு அவர் ஆஸ்கர் விருதுக ளை வென்றுள் ளார் . அதன்படி அவரை தொடர்ந்து தற்போ து கீரவாணி வென்று அசத் தியிருக்கி றார் . இரண்டு இசையமை ப்பாளர் கள் தான் தற்போது வரை ஆஸ்கர் விரு துகளை வென்று இருக் கிறார்.
ஆனால் இந்த இரண்டு பேரையுமே அறிமுகம் செய்தது ஒரு பிரபல தமிழ் இயக்கு னர் என்பது பலருக் கும் தெரியா து . அவர் வேறு யாரும் இல்லை இயக்கு னர் கே பாலச் சந்திர் தான் . இவர் தயாரித்த படங்கள் மூலம் தான் ஏ ஆர் ரகு மான் மற்றும் கீரவா ணி இருவ ருமே அறி முகம் செய்ய ப்பட்டிரு க்கின் றனர் .
கீரவாணி யை வானமே எல்லை என்ற திரைப்பட த்தின் மூலம் அறிமுகப் படுத்தி னார் . இவர் களை பாலச்ச ந்தர் அறிமு கப்படுத் த முக்கிய காரண மே இளைய ராஜாவுக்கு போட் டியாக தான் . இ ளையராஜா தலைகண த்தில் சுற்றி வந்த நேரத்தில் அவரு க் கு போட்டியாக தான் இவர்க ளை அறிமு கம் செய்தார்.
தற் போது இந்த இருவரு மே ஆஸ்கர் விருது வென்று அவரு க்கு பெருமை சேர்த்து இருக்கி ன்ற னர் . இந்த செய்தி தற்போ து இணை யத்தில் பரவி பலரும் ஆச்சரிய ப்பட்டு இருக் கிறா ர்கள்.