40 வருட ங்களாக ஒரே ஒரு இயக் குனரை மட்டு ம் ஒதுக்கி வைத்தி ருக்கும் நடிகை மீனா.!! அவர் படங் களில் நடிக் காத தற்கு இப்படி ஒரு கார ணமா.?? ஷாக் கான ரசிக ர்கள்.!
தென் னிந்திய சினி மாவில் 90 காலக ட்டத்தி ல் கொடி கட்டி பறந் த நடிகை தான் நடிகை மீனா . இவர் அந்த காலத் தில் பல இளைஞ ர்களின் கனவு கன்னி யாகவும் இருந்து வந் தார் . குழந் தை நட்சத்தி ரமா க அறிமுக மானார் இவர்.
பின் ரஜினி , கமல் , பிரபு , ராஜ் கிரன் , முரளி , விஜய் , அஜித் என அ னைத்து முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் ஜோடியாக நடித்து விட்டார் . அதன் பின் திரு மணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் பின் படங்க ளை நடிப் பதை நிறுத்தி விட்டார்.
அதன் பின் அக்கா , அண்ணி கதாபாத்தி ரங்க ளில் நடித்து வந்தார். சமீப காலமாக இவருக்கு அந்த பட வாய் ப்புக ளும் அமைய வில்லை . சில தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் நடுவ ராக இருந் து வருகி றார் .
இந்த நிலையில் இவர் சினி மாவில் அறிமு க ம் ஆகி 40 ஆண்டு கள் நிறைவா னதை முன் னிட்டு ஒரு பெரிய விழா நடந்தது . அதை தொடர்ந்து பல போட்டி களில் கலந்து கொண்டிரு க் கிறார் . இவர் இந்த நிலையில் இவரை நடிகை சுகாசினி பேட்டி ஒ ன்று எடுத்திரு ந்தா ர்.
அதாவது இவர் அறிமு கமான திலி ருந்து தற்போது வரை பல முன் னணி இயக்கு னர்கள் பட த்தில் பணியா ற்றி விட்டா ர் . ஆனால் ஒரே ஒரு இயக்குனர் மட்டும் இவர் 40 வருடங் களாக தவிர் த்து வ ந்திருக் கிறார் . அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை பிரம்மா ண்ட இயக்கு னர் சங்கர் தான் .
அதாவது இவர் பிஸியா க நடித்த சமய த்தில் சங்க ர் பட வாய் ப்பு வந்திருக் கிறது . அதனால் அவர் படத்தில் நடிக்க முடி யாமல் போய்வி ட்டதா ம் . இரண் டு சங்கர் படங் களில் இவ ரால் நடிக்க முடியவி ல்லை . இப்படி இன்றுவ ரை இயக்குனர் சங் கர் ப டங்களில் மீனா நடி த்தது கிடை யாது .