உனக் கெல்லாம் நடி ப்பே வராதா.? ஷூட் டிங் ஸ்பாட் டிலேயே தனுஷை ஓங்கி அறை ந்த இயக் குனர் .!! பல வரு டங்களு க்குப் பிறகு வெளி யான அதி ர்ச்சி தகவல்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் தனுஷ் . இவர் தற்போது கேப் டன் மில் லர் திரைப்படத்தில் பிஸி யாக நடித்து வரு கிறார் . இவர் நடிப்பில் கடைசி யாக வெளியான திரை ப்படம் தான் வாத்தி . இந்த திரை ப்படம் தமிழ் , தெலுங்கு இரண்டு மொழி களில் வெளி யானது’ .
மே லும் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்து சாதனை படைத் தது . இந்த சமயத்தில் கே ப்டன் மில்லர் திரைப் படமும் பிரம்மாண் டமா க உருவாகி வருகிறது . இந்த நிலையில் தனுஷ் தற்போது பி ரபல நடி கராக இருந்தாலும் ஆரம்ப த்தில் இவர் பல அவமான ங்களை சந்தி த்து வந்தவர் தான்.
அந்த வ கையில் இவர் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சரியாக நடிக்க வில்லை என ஒரு இ யக்குனர் இவரை சூட்டிங் ஸ்பாட்டி லேயே ஓங்கி அறை ந்திருக் கிறார் . அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை இயக் குனர் செல்வரா கவன் தான்.
இவர் தனு ஷின் அண்ண ன். இவர்தான் தனுஷை அறிமுக ப்படுத் தினார் . இந்த நிலையில் முதல் படமான காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடி க்கும் பொழுது 17 வயது தானா ம் . அந்த வயதில் அவ்வளவு முக்கிய மான கதா பாத்திர த்தை நடித்தி ரு ப்பார் .
தனுஷ் நடிக்கும் போது இதை எப்படி நடிக்க வேண்டும் எத்தனை முறை கண் சிமி ட்ட வேண் டும் என்றெ ல்லாம் செல்வா கற்றுக் கொடு ப்பா ராம் . அந்த சமயத்தில் சோனியா அகர் வால் வீ ட்டிற்கு போகும் காட்சி யில் தனுஷ் சரியாக நடிக்கவி ல்லையாம்.
அத னால் கோப மான செல்வ ராகவன் அவரை பல ரின் முன் னாள் ஓங்கி அறை ந்திருக் கிறார் . அதன் மின் இருவ ரையும் சமாதா னப்படு த்தி தான் அந்த காட் சியை முடித்து இருக் கின்ற னர் . இந்த தகவல் பல வருடங் களுக்கு பிறகு தற்போது இணை யத்தில் வை ரலாக பேசப்ப ட்டு இருக் கிறது.