மணி மேகலை க்கு அதுதான் ரொம்ப முக்கியம்.!! அதற்காக த் தான் வெளியே றினார் .! உண்மையை உடை த்த செஃப் தாமு.!!
விஜய் டிவி யின் பிரபல நிகழ்ச்சி களில் ஒன்று தான் குக் வித் கோமாளி . இந்த நிகழ் ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இ ருக்கிறது . இது மூன்று சீசன் களை வெற்றிக ரமாக நிறை வடை ந்து தற்போ து நான்காவது சீசன் தொ டங்கி வெற்றிக ரமாக ந டந்து வருகி றது.
இந்த சீசனும் காமெடி க்கு ப ஞ்சம் இ ல் லாமல் இ ருந்து வரு கிறது . இந்த நிலை யில் கடந்த சீசனில் கோமாளியாக இருந்த பாலா இந்த முறை இதில் பங்கு பெறவி ல்லை . மேலும் சிவாங் கி இந்த முறை குக் கா க கலந்து கொ ண்டார்.
இவர்க ளை தொடர்ந்து மணி மேகலை இந்த நிகழ்ச்சியில் இனி தொடர முடி யாது என இ ணையத்தில் பதிவு செய்தி ருந் தார் . இது அந்த சம யத்தில் பெரும் வைர லாக பேசப் பட்ட து . அதற்கான காரணத்தை அவர் கூறவி ல்லை . இதற்கு பல வாறு பல கார ணங்கள் சொல்ல ப்பட் டு வந்த து.
சேலம் இந்த முடிவு பல ரசிகர்க ளுக்கும் வருத் தத்தை தந் தது . இந்த நிலையில் இந்த நிகழ்ச் சியில் முக்கிய நடு வராக இருப்ப வர் தான் செப் தாமு . இவர் தற் போது அதற் கான கார ணத்தை வெளிப் படையா க கூறியி ருக்கி றார்.
அவர் கூறி யது மணி மேகலை எனக்கு மகள் போன் றவர் . அவர் நிகழ்ச்சியை விட்டு விலகியது மிகவும் வருத் தம் . அவரது காமெ டியை நான் மிஸ் செய்கி றேன். அவர் ஆங் கர் போன்ற விஷ யத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக் கிறேன்.
ஏனெ ன்றால் அவரது எதிர்கால மும் மிகவும் முக்கி யம் . இதனால் தான் அதை நிகழ்ச் சியை விட்டு வெளியே றினார் என செஃப் தாமு தற்போது உண்மையை கூறியிரு க்கிறார் . இது தற்போது இணை யத்தி ல் வைரல் ஆகிக் கொண் டிருக் கிறது.