ரஜினி க்காக ஆசை ஆசை யாய் கதை எழு திய இய க்கு னர் தேசி ங்கு பெரிய சாமி .!! ரஜினி வாய் ப்பு த ராத தால் அதே கதை யில் மற் றொரு பிர பல நடி கரை நடிக் க வை க்க முடி வெடு த்த இய க்கு னர்.!!
கண் ணும் கண்ணு ம் கொள் ளைய டித்தா ல் என்ற திரைப் படத் தின் மூல ம் தமிழ் சினி மா வுக்கு இயக் குன ராக அறிமு கமா னவர் தான் தே சிங்கு பெரிய சாமி . இந்த படத் தில் துல் கர் சல் மான் மற் றும் வி ஜய் டிவி ரக்ச ன் நடித் திருந் தனர்.
இவரு டைய முதல் பட மே மிகப் பெரி ய வெற் றி பட மாக அமை ந்த து . படத் தை ப லரும் பாரா ட்டின ர் . குறிப் பாக சூப் பர் ஸ் டா ர் ரஜி னிகா ந்த் பாரா ட்டியிரு ந் தார் . இவ ரும் மிகப் பெரி ய ர ஜினி ரசிக ர் . மேலு ம் அந்த சம யத்தி ல் ரஜினி இளம் இயக் குனர் களை இய க்க வாய் ப்பு கொ டு த்து வந் தா ர்.
அத னால் ரஜினி யின் அடுத் த படத் தை தேசி ங்கு பெரி யசாமி இய க்கு வார் என் பது போல் பெரி ய பேச் சு எழுந் தது . இவ ரும் அந்த வாய் ப்பு கிடை த் தால் கட்டா யம் படம் பண் ணு வேன் என கூறி யிரு ந்தார். ஆனா ல் பட த்தின் பட் ஜெட் பெரி யது என் பதா ல் இவ ரை படத் தில் இரு ந்து நீக் கி விட்ட னர்.
ஆ னால் அந்த கதை யை இவர் ரஜி னி க்காக தயா ர் செ ய்து வை த்திரு க்கி றார் . தற் போது இ ந்த க தையில் மற் றொரு நடிக ரை நடி க்க வைக் க திட்ட மிட் டு இரு க்கி றார் . அந்த ந டிக ர் சி ம்பு தான் . ரஜி னிக் காக எழு திய கதை யை தற் போது நடி கர் சிம்பு வை நடி க்க வை க்க திட்ட மிட்டு இரு க்கி றார் .
இது குறி த்து ஆரம் பகட்ட பேச் சுவார்த் தைக ள் தற் போது முடி வாகி விட்ட தாக வும் விரை வில் அதிகா ரப்பூர் வமா ன அறி விப்பு வெளி யாகு ம் என் றும் சொல் லப்படு கிறது . சிம்பு தற் போது பத்து தல பட த்தில் பிஸி யாக இரு ந்து வருகி றார் .
இவர் கடைசி யாக மா நாடு , வெ ந்து தணி ந்த து காடு என வெ ற்றி கொடு த்தவர் . அத னால் தேசி ங்கு பெரி யசாமி உ டன் இணை ந் தால் அந்த பட மும் வெற்றி அடை யும் என தற் போது ரசிக ர்கள் கூறி வரு கின்ற னர் . இந்த தக வல் தற் போது இணை ய த்தில் பர வி வரு கிறது.