தொ டர் வெற் றியால் கோ டிகளில் சம் பள த்தை உயர் த்திய பி ரபல இளம் நடி கை.!! அடே ங்க ப்பா.! இத் தனை கோடி கள் சம்ப ளமா.! உச்ச நடி கைக ளுக்கு சவா ல் விடு வார் போல.!!

0

மலை யாள   சினி மா வில்   பிரே மம்   திரை ப்படத் தின்   மூலம்   நடி கையாக   அறிமு கமான வர்  தான்   அனு பமா   பரமே ஸ்வ ரன் .  இவர்   நடித் த   முதல்   பட மே  மிகப் பெரிய   வெற் றியை   கொடு த்த து  . இத னால்   அடு த்த   திரை ப்பட ங்களி ல்   இவர்   கமிட்   ஆகி  மிக வும்   பிஸியா ன   நடி கை யாக   இரு ந்து   வந் தார்.

 

 

மலை யாளம் ,     தமிழ்  ,  தெலு ங்கு   என  பல   மொழி களி லும்   முன்ன ணி   நடிகர் களுக்கு   ஜோடி யாக   நடி த்து   வந் தார்  .  தமி ழில்   கூட   தனு ஷ்   நடிப் பில்   வெளி யான   கொடி    படத் தில்   அவ ருக்கு   ஜோடி யாக   நடித் திரு ந்தார் .  அதை   தொட ர்ந்து   அதர் வாவின்   தள்ளி   போ காதே    படத்தி லும்   கதாநா யகி யாக   நடித் திருந் தார்.

 

 

மே லும்   பல   தெலு ங்கு   திரை ப்பட ங்களி லு ம்   பிசி யாக   நடித் து   வரு கிறார்.  சமீபத்  தில்   ஹிந் தி   திரை ப்படங் களி லும்   கமிட் டாகி    இரு ப்பதா க  தக வ ல்   வெளி யா கி   இருக் கி றது .  அதன் பிறகு   அவ ருக்கு   தமி ழ்   சினி மா வில்   பெரிய   வாய் ப்பு   ஏதும்   அமைய வில் லை .  இத னால்   தெலு ங் கு   சி னிமா   பக் கம்   கவனத் தை   செலு த்தி    வந் தார். 

 

 

அங்கு  பல   திரை ப்பட ங்க ளில்   நடி த்து   முன் னணி   நடி கை   அந்தஸ் தை   பெ ற்று   வரு கிறா ர்  . சமீபத் தில்   கூட   தெலுங் கில்   பட்  டர்பி ளை   என்ற   திரை ப்பட த்தில்   நடி த்து   முடித் திருக் கிறா ர்  . இதை   அடு த்து   சமீபத் தில்  அவர்   நடிப் பில்   வெளி யான   கார் த் திகேயா  2   திரை ப்ப டம்   மிகப் பெரிய   வெ ற்றி யை    கொ டுத் தது.

 

 

அதை   தொ டர் ந்து   வெளி யான   திரைப் படங் கள்   பெ ரும்   வெ ற்றியை  கொடு த்து   வரு கிறது  . இதனா ல்   தொ டர்   வெற் றிக்கு   சொந்த மான   நடிகை யாக   இருந் து   வருகி றார்  .  சமீப த்தில்   முன்ன ணி   நடிக ர்கள்   கூட   நடிக் கும்   படங்க ள்   தோல்வி யை   தழுவி யது.   ஆ னால்   இவர்   நடிக் கும்   படங் கள்     வெ ற்றி  பெ ற்று   இருக் கிறது.

 

 

அதா வது   இதுவ ரை  50   ல ட்ச ம்   சம்பள மாக   பெற் று   வந்த வர்   இதன்  பின்   நடிக் கும்   படங் க ளில்   1.20   கோ டியாக   சம் பளத் தை   வாங்க   இரு ப்பதா க   சொல் லப்படு கிறது  .  மே லும்    அடு த்த   ப டங் க ளுக்கு    அதிக   சம்பளங் கள்     வாங்க    வா ய்ப்பு   இருப் ப தாக   சொ ல்லப்ப டுகி றது  .  இது   தற் போது   இணை யத் தில்   வை ரலாக   பேசப் பட் டு   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.