பொன் னியின் செல்வன் இரண் டாம் பாக த்தில் ராஜராஜ சோழ னாக நடிக் கும் ஜெயம் ரவி .!! ஆனால் அவரு டைய சம் பளம் இவ் வளவு தானா .? கஞ்ச பிசினா ரியாக இருக் கும் மணிர த்னம்.!!
தமிழ் சினிமா வின் முன் னணி நடிகர்க ளில் ஒருவர் தான் நடிக ர் ஜெயம் ரவி . இவர் நடிப் பில் கடந்த ஆண்டு வெளி யான திரைப்ப டம் தான் பொன்னி யின் செல் வன் . இந்த படத் தை இயக் குனர் மணிரத் தினம் இயக்கியி ரு ந்தார் .
இவ ருடன் வி க்ரம் , கார்த் தி , ஐஸ்வர் யா ராய் , திரி ஷா போன்ற பல மு ன்னணி நடி கர்கள் இந்த பட த்தில் நடித்தி ருக்கிறா ர்கள் . ஆனால் இந்த படத் தில் ராஜராஜ சோழ ன் கதா பாத்திரத் தில் நடித்தி ருப் பது ஜெயம் ரவி தான் .
அத னால் அவர் தான் இந்த படத்தில் நாய கன் என அ னைவரு க்கும் தெரி யும் . இந்த படம் பல நட்சத்திர ங்களை உள் ளடக்கி இரண்டு பாகங் களாக உருவாகி யிருந்தது . இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளி யாகி கிட்டத்த ட்ட 500 கோடிக ளை வசூல் செய் தது .
இந்த பட த்தின் இரண் டாம் பாகமு ம் இந்த மாத இறுதி யில் வெளி யாக இருக் கிறது . இதற் காக ப்ரமோஷ ன்களில் ஈடுப ட்டு வருகிறா ர்கள் . இந்த நிலை யில் இரண்டு பாக ங்களி லும் கதாநாய கன் ஜெயம் ரவிக்கு எவ்வ ளவு தா ன் சம்ப ளம் என்ற த கவல் தற்போ து வெளி யாகியி ருக் கிறது .
இது பலருக் கும் ஆச்சரிய த்தை கொடுத் திருக்கி றது . அதா வது இந்த கதை யில் முக்கிய ஹீரோ ஜெயம்ர வி தான் . ஆனால் அவ ருக்கு இந்த ப டத்திற் காக மூன்று கோடி தான் சம்பள மாக கொடுக்க ப்ப ட்டிருக் கிறதா ம்.
அதா வது கதை யின் நாய கன் என்று பா ராமல் ஒவ்வொ ருவருக் கும் ஏற்றார் போல் தான் சம்பளத் தை கொ டுக்கச் சொல் லி இருக் கிறார் மணிரத் தினம் . ஐஸ்வ ர் யா ராய் , விக்ரம் போன்றவ ர்களு க்கு இவரை விட அதிக சம்ப ளம் என சொல் லப்படு கிறது .