செக் மோசடி வழக் கில் பிரப ல தமிழ் இயக்கு னருக் கு 6 மாத ங்கள் சிறை .!! அதிரடி யாக உத்த ரவிட்ட நீதி மன்றம் .!! அப்போ அந்த படத் தின் இரண் டாம் பாகம் உருவா காதா .? வருத்த த்தில் ரசிக ர்கள்.!!
தமிழ் சினி மாவின் பிர பல இயக் குனர் தான் லிங் குசாமி . இவர் தற் போது பை யா படத் தின் இர ண்டாம் பாக த்தை உருவா க்கும் முயற்சி யில் இ ருந்து வந் தார் . மே லும் இத ற்கான நடிகர் நடிகைக ளையும் தேர்வு செ ய்து வந்திருந் ததாக தகவ ல்கள் வெளி யாகி இரு ந்தது .
இந்த நிலையி ல் இவ ருக்கு செக் மோசடி வழக் கில் ஆறு மாதங் கள் சிறை என தற் போது நீதிம ன்றம் உத்தர விட்டிரு க்கிறது . கட ந்த 2014 ஆம் ஆண்டு இவர் நடிக ர் கார் த்தி மற் று ம் சமந் தாவை வைத் து ஒரு படத்தை இயக்க இரு ந்தார் . அந்த படத் தின் பெயர் எண்ணி ஏழு நாட் கள் .
இந்த படத்திற் காக தயா ரிப்பா ளர் இடம் ரூபாய் ஒரு கோ டியே மூன்று லட்சத் தை லிங்க சாமி திருப் பி தரா ததால் அந்த நி றுவனம் லிங்கு சாமி மீது செக் மோசடி வழ க்கு பதிவு செய் திரு ந்தது .
இந்த வழ க்கை விசாரி த்த நீதிமன் றம் செக் மோசடி வழக் கில் இயக் குனர் லிங்கு சாமி க்கு ஆறு மாதங்க ள் சிறை தண் டனை வி தித்தது . இது கடந்த’ ஆகஸ்ட் மா தம் நடந் தது . இதை தொடர்ந் து லிங்கு சாமி இத னை மேல்மு றையீடு செ ய்திருந் தார் .
இத னை விசாரி த்த நீதி பதி அவரு டைய மேல்மு றையீட் டு மனு வை த ள்ளுபடி செய்து கட னை வட்டியு டன் செ லுத்த வேண் டும் என உத்தர விட்டார் . அதனா ல் இவரு டைய அந்த ஆறு மாத சிறை தண்ட னை நீடிக் கிறது .
இவரு டைய சிறை தண் டனை உறுதி செய்யப்ப ட்டு இருப் பது ரசிக ர்க ளுக் கு அதிர்ச் சியை கொடு த்திரு க்கிற து . மேலும் இதன் மூல ம் பையா இரண் டாம் பாகம் உருவா குமா ? என்ற கேள்வி யும் ரசி கர் மத்தி யில் எழுந் திருக்கி றது. இது தற் போது வைரலா கி கொண்டி ருக் கிறது.