இளைய ராஜா அளவி ற்கு வந்து இரு க்க வேண் டிய இசைய மைப்பா ள ர்.!! பல ஹிட் பாட ல்கள் கொடு த்தும் சினிமா வில் கிடைக் காத அங்கீ காரம் .!! சினிமா வை விட்டு ஒதுங் கிய சோகம்.!!
தமிழ் சினி மாவின் பிரபல இசை யமைப் பாளர் இ ளைய ராஜா . இவர் காலகட்ட த்தில் பல இசைய மைப் பாளர்க ள் இருந்தி ருந்தாலு ம் இ வர் நம் பர் ஒன் னாக இருந் தார் . இவ ருக்கு அடுத்தப டியாக அனைவ ராலும் பெரிய அளவி ற்கு கொண்டா டப் பட்டவர் தான் இசை புயல் ஏ ஆர் ரகு மான் .
அவரு க்கு பின்னர் தற்போ து பல முன்ன ணி இசை அமைப் பாளர்க ள் வந்துவிட் டனர் . ஆனால் இளை யராஜா காலக ட்டத்தில் பல இசைய மைப்பாள ர்கள் ஹிட் பாடல்கள் கொடுத் தும் அவை யெல்லாம் இளை யராஜா இசைய மைத்த பாட ல்கள் தான் என தற் போது வரை நினைத் துக் கொண் டிருக்கி றார்கள் .
அப்ப டி ஒரு இசையமை ப்பா ள ர் பல ஹிட் பாடல் கள் கொடுத் தும் வளரா மல் தற்போது சினிமா வை விட்டு ஒதுங் கி இ ருக்கி றார் . கே எஸ் ரவிக் குமார் இயக்க த்தில் வெளி யான படம் தான் சேரன் பாண்டி யன் . இந்த படத் திற்கு இசைய மைத்து அறிமு கமானவர் தான் இசையமை ப்பாள ர் சௌந்தர் யன் .
முதல் படத்தி லேயே மிகப்பெ ரிய ஹிட் பாடல்க ளை கொடுத் தவ ர் இவர் . ஆனால் தற்போ தும் இந்த படத்தி ற்கு இளையரா ஜா தா ன் இசையமை த்தார் என அனை வரும் நினை த்துக் கொண்டி ருக்கி றார்க ள்.
மேலும் பட்டி தொட்டி எங் கும் ஹிட் டான ஆத் தாடி என்ன உட ம்பு என்ற பாடலை இசைய மைத்த து இவர்தான் . மேலும் மத்த ளம் கொட் டுதடி மனசு , உள்ளமே உனக்குத் தான் போ ன்ற பாடல் கள் அனைத் தும் இவ ர் இசை யமைத்த பாடல் கள் தான் .
ஆனால் அந்த காலக ட்டத் தில் வந்த தால் அனைத் தும் இளையரா ஜா பாட ல்கள் என ரசிக ர்கள் நினை த்தனர் . இப்படி இளை யராஜா அள விற்கு வர வேண் டியவர் தற்போது சினிமா வை விட்டு ஒது ங்கி இருக்கி றார் . இவ்வ ளவு ஹிட் கொடு த்தும் வளர முடியா மல் இருந்தி ருக் கிறார் என்ப து தான் சோகம் .