மிகு ந்த மன உளை ச்சலில் தற் கொலை செய்ய முயற்சி செய்த பிரபல தனுஷ் பட நடிகை. !! வெளி யான தகவ லால் ஷாக் ஆன ரசிக ர்கள் .! ! அது வும் இந்த நடிகை யா.?
2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப் பில் வெளி யான திரை ப்படம் தான் குத்து . இந்த திரைப்ப டத்தின் மூலம் கதாநா யகியா க அறிமு கமான நடிகை தான் ரம் யா . இவர் தமிழ் மட்டுமி ன்றி தெலு ங்கு , கன் னடம் போன்ற மொழி களிலும் நடித்தி ருக் கிறார் .
தமி ழில் கிரி , பொல் லாத வன் , தூண் டில் , வார ணம் ஆயிர ம் , சிங்கம்பு லி போன்ற படங் களில் இவர் நடித்தி ருக்கிறா ர் . பொல்லா தவன் மற் றும் வார ணம் ஆயி ரம் படங் களி ல் இவரு டைய சிற ந்த நடி ப்பால் பெரி ய ரசிகர் கூட்ட த்தை கவர் ந்தா ர் .
இவர் மேலும் சினி மா மட்டு மின்றி படங் களில் நடி த்துக் கொ ண்டே அரசிய லிலும் ஈடுப ட்டு வந் தார் இவர் . இந்த நிலை யில் சமீப கால மாக படங்க ளில் நடித்து வரா மல் அரசிய லில் மட்டு மே கவ னம் செலுத் தி வருகி றார் . சமீப த்தில் பேட்டி ஒன்று கொடு த்திரு ந்தார் .
அதில் தனது வாழ்க்கை யில் நடந்த மோசமா ன பல விஷயங் களை பற்றி பகிர்ந் திருக் கிறார் . அதில் பேசிய அவர் நான் நாடாளு மன்றத் தில் உறுப்பி னராக பணியாற் றிக் கொண்டி ருக்கு ம் போது என்னு டைய அப்பா மர ண ம் அடைந் தார் .
அந்த சமயத்தி ல் நான் அவ ரோடு இல் லை . இ தை நினை த்து நான் மி கவும் வருந்து கிறேன் . அதனால் மனமு டைந்து தற்கொ லை செய்து கொள்ள முய ற்சி செய் தே ன் . அந்த நேரத்தி ல் ராகுல் காந்தி தா ன் என க்கு ஆறுத ல் கூறி னார் .
மேலும் தைரி யம் கொ டுத்தார் என பேசியி ருக் கிறார் . இவர் இவ் வாறு பேசி யது தற்போ து இணை யத் தில் பரவி ப லரும் தங் களது க ருத்துக் களை கூறி வருகிறா ர்க ள் .