மீண்டும் இணை ந்த அதே மாஸ் கூட் டணி .!! இரண் டாவது முறை யாக தனுஷ் உடன் இணை ந்த அந்த இயக் குனர் .!! இப்படி ஒரு சம்ப வமா.!!
தமிழ் சினி மாவின் பிரபல நடிகராக இரு ந்து கொண்டி ருப்பவர் தான் தனுஷ் இவர் தற்போது வாத்தி திரைப் படத்தின் வெற்றிக்கு பின் கேப்டன் மில்லர் திரைப்ப டத்தில் பிஸி யாக நடித்து வருகிறார் .
தமிழ் மட்டு மன்றி ஹிந்தி படங்களிலும் வெற்றியை கொடுத் ததால் பான் இந்திய நடி கராக உயர்ந்து விட் டார் இவர் . இவரு டைய கேப்டன் மில்லர் திரைப்படமு ம் பான் இந்திய பட மாக உருவாகி வருகி றது.
இதை அடுத்து இவரு டைய ஐம்பதாவது திரைப்ப டத்தை தனு ஷ் நடித் து இயக்க இருக் கிறார் . இ ந்த நிலையில் தனுஷ் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் டாய் இ ருக்கிறார் .அந்த இயக் குனர் பரியே றும் பெரு மாள் , கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல் வராஜ் தான்.
அந்த படத்தை இயக்க இருக் கிறாராம் இவர் . இருவரும் இணை ந்து இரு ந்த கர்ணன் திரைப் படம் 1 00 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற் றியை கொடு த்தது . அதை தொடர்ந்து இரண் டாவது முறை யாக இந்த கூட்டணி இணை கிறது.
அத னால் மீண்டும் ஒரு வெற்றி படம் கட் டாயம் அமை யுமென தற்போதே ரசிகர்கள் எதிர்பார் த்துக் கொண்டிருக் கின்றனர் . தற்போது மாரி செல் வராஜ் மாமன்னன் திரைப்பட த்தை ரிலீசு க்கு தயார் செய்து வருகி றார்.
அதைத் தொடர் ந்து துரு விக்ரமு டன் ஒரு படம் . இதனை முடித்து விட்டு தனுஷ் உடன் இ ணைவார் என தற்போது தகவல் வெளி யாகி இருக்கி றது . இது தற்போது இணை யத்தில் பரவி பல தனுஷ் ரசிக ர்கள் தங் களது மகிழ்ச்சி யை தெரி வித்து வருகி ன்றனர்.
